tag:blogger.com,1999:blog-31282524.post2100706658179389849..comments2023-08-15T13:41:56.943+05:30Comments on கோபா: பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்!கோபாhttp://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-31282524.post-84556275277012332722007-05-15T18:27:00.000+05:302007-05-15T18:27:00.000+05:30//இவர்கள் மூவரும் ஒருவர் மற்றொருவரை எப்படி ஏய்ப்பத...//இவர்கள் மூவரும் ஒருவர் மற்றொருவரை எப்படி ஏய்ப்பது, என்று எப்போதுமே தருணம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.//<BR/><BR/>சரியான பார்வை. <BR/><BR/>//<BR/>ஒட்டுப் போட மக்கள் யாரும் முன்வராவிட்டாலும் கூட அராஜகத்தின் மூலம் கள்ள ஓட்டுப்போட்டும், ஓட்டுப் பெட்டிகளைக் கடத்தியும் ஜெயிக்க முடியும் என்பதை கடந்த இரண்டு முறை நடந்த உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்தது.<BR/>//<BR/><BR/>'அண்ணே வர்றாரு ' மக இக பாடல் ஒலிப்பேழைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தீடீர் பணக்கார தாதா கழிசடைகளுக்கு திமுக முன்னோடி என்றால் வன்முறை ஓட்டுச்சாவடி திருவிழாவுக்கு ஜெயலலிதா இவர்களுக்கு முன்னோடி. உடனே மற்ற கட்சிகள் எல்லாம் நலல்வை என்றால் அபப்டியல்ல. அவைகளெல்லாம் இவற்றை செய்யும் வாய்ப்புகள் இன்றி வேடிக்கை பார்க்க விதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இந்த் ஓட்டுக் கட்சிகளின் அருகதை சந்தி சிரிக்கீறது.<BR/><BR/><BR/>//<BR/>இனி மக்களுக்கான ஜனநாயகத்தை புரட்சிகர இயக்கங்கள் மூலம் தான் உருவாக்கமுடியும். மக்கள் அனைவரும் பங்குபெறும் ஒரு அரசை ஏற்படுத்தவும் முடியும். அத்தகைய அரசில் தான் "அதிகாரம் அனைத்தும் நமது உழைக்கும் மக்களின் கைகளில்" இருக்கும்.//அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com