tag:blogger.com,1999:blog-31282524.post6009418112066214060..comments2023-08-15T13:41:56.943+05:30Comments on கோபா: திப்பு சுல்தான்கோபாhttp://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-31282524.post-85255954588526489082007-01-18T15:22:00.000+05:302007-01-18T15:22:00.000+05:30திருவடியான் அவர்களே,
தாங்கள் திப்பு சுல்தான் அவர்...திருவடியான் அவர்களே,<br /><br />தாங்கள் திப்பு சுல்தான் அவர்களை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில்..திப்பு அவர்களோடு காந்தியை நிங்கள் இனைத்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.<br /><br />ஏனெனில் காந்தியும் & காங்கிரசும் இந்தியாவின் விடுதலை போராட்டங்களை காட்டிக்கொடுத்த துரோகக் கும்பல்..<br /><br />இது குறித்த பதிவு அசுரன் அவர்கள் வலையில் உள்ளது.<br /><br />மாற்றுக்கருத்து இருந்தால் அங்கு சென்று விவாதிக்கலாம்.<br />http://poar-parai.blogspot.com/2006/10/blog-post.html<br /><br />மற்றபடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31282524.post-54656796593118654612007-01-17T04:19:00.000+05:302007-01-17T04:19:00.000+05:30மருதையன்,,
அருமையான பதிவு. மறைக்கப்பட்டு மறக்கப்ப...மருதையன்,,<br /><br />அருமையான பதிவு. மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்ட திப்பு போன்ற உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியும் எழுதுங்கள். இந்தியாவின் சுதந்திர வரலாறு யதேர்ச்சையாக சிப்பாய் கலகத்தால் 1857ல் மட்டுமே ஆரம்பிப்பதாக பாடநூல்கள் போதிக்கின்றன. திப்புவை சுத்தமாக மறைத்துவிட்டார்கள்.<br /><br />திப்புவை மறைத்தது மட்டுமில்லாமல் திப்புவின் சிப்பாய்கள் பேரில் எல்லாம் சிலைகள் மற்றும் மாவட்டங்கள். நான் யாரைச் சொல்லுகிறேன் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். தீரன் சின்னமலை மற்றும் சுந்தரலிங்கம். <br /><br />கலாம் அவர்கள் தனது அக்கினிச் சிறகுகள் புத்தகத்தில் 4ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். வர்ஜீனியாவில் உள்ள Wallops Flight Facility என்ற மையத்தின் வரவேற்பறையில் திப்புசுல்தானின் போர்க்கள ஓவியம் ஒன்று இருப்பதை பிரமிப்புடன் எழுதியிருப்பார்.<br /><br />வெகுநாட்களுக்குமுன் திப்புசுல்தானைப் பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று அதே பிரமிப்பை தந்தது. மலிந்து கிடக்கும் குப்பை அரசியலில் சாதியும் மதமும் புகுந்து கொண்டதால் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் இனமாகவோ மதமாகவோ இருந்திருக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போனது. அல்லெங்கில் அவர் மதிக்கப்பட வேண்டிய ஒரு காரணமும் கிடையாது. காந்தியையும் பார்ப்பனராக மட்டுமே பார்க்கக் கூடிய சூழல் வெகு தூரத்தில் இல்லை.<br /><br />துரதிர்ஷ்ட வசமாக இந்திய வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம்களைக் கொடுங்கோலர்களாகவும் நாட்டின்மேல் பற்றில்லாதவர்களாகவுமே சித்தரித்து வந்திருக்கக்கூடிய சூழலில் அத்திபூத்தாற்போல் உங்களை மாதிரி சிலர் திப்பு போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்னும் நினைவு கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31282524.post-44781622798334171012007-01-16T20:16:00.000+05:302007-01-16T20:16:00.000+05:30ஒரு உண்மை வீரனின் சரித்திரத்தை நினைவுகூர உதவியதற்க...ஒரு உண்மை வீரனின் சரித்திரத்தை நினைவுகூர உதவியதற்கு நன்றி கரும்பலகையாரே!மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.com