Friday, March 02, 2007

ம.க.இ.க கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சி

விடுதலைப் பாட்டு...

இது விடியல் பாட்டு !

"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."
- காட்டுச் சுனையாக, புரட்சிக் கனலாகப் பொங்கிப் பரவுகிறது.
அந்தக் கலகக்காரன் குரல் !


2 Comments:

Anonymous Anonymous said...

தோழரே இதை உடனடியாக எடுத்துப்போட்டது
மகிழ்ச்சியளிக்கிறது மேலும் ''காலையார்'' என்பதை
காளையார் [ளை]என்று மர்ற்றி விடுங்கள்.

பாவெல்

12:21 PM  
Blogger கோபா said...

தோழர் பாவெல்..

வருகைக்கும்,
எழுத்துப் பிழையை
சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி.

5:55 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home