Wednesday, May 02, 2007

"மே 1" ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்

மே 1 காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயேம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


அது குறித்த பத்திரிக்கை செய்திகள் :


தமிழ் முரசு




தினமலர்




தினமணி



மேலும் இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் பொது செயலாளர் தோழர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.

Related Posts:

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home