Monday, July 02, 2007

தமிழ் மக்கள் இசை விழாவின் கலை நிகழ்ச்சியிலிருந்து I

2 Comments:

Anonymous Anonymous said...

\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக போராடியது சி.பி.எம். என்று ஒத்துக் கொண்டீர்களே அதற்கு கோடி நன்றிகள்...

காட்டுக்குள் இருக்கும் புரட்சியாளர்களுக்கு புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு ஒன்றும்அவர்கள் கழட்டுவதில்லை. மேலும் இடஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள் அவர்கள். எனவே தலித் மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இடஒதுக்கீட்டில் அதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற மூன்றாவது நிலை எடுத்த அதி மேதாவிகள். இதையெல்லாம் நீங்கள் பார்ப்பனீம் என்று கூறினால் தடியெடுத்துக் கொண்டு அலைவார்கள்//



சந்திப்பு ரொம்ப ஒளராத;

நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,
ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்
விசயம் அப்புறம்
என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.

தனியார்மய தாசர்கள்.
------------------------
சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட
அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி
வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா
உன்னால் ?

உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1
தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.

அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",
அதான் நான்
முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல
அந்த "தோழர்"

எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்
பேசவே கூடாது.

லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா
----------------------------

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்
எந்த முட்டாள் அப்படி சொன்னான்?
சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!

அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும்
உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது,
உன்னுடைய
கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை
விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?

உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு
கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,
லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?

ஆனால் நீ அதற்கும் மேலே போய்
வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய
நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்
கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.

இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான
நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ
ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?

போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்
வெளியீடை
மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.


அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?

நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !

காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே
அதான் கேட்டேன்,

ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்
வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே
கூட்டிட்டு போய் காட்டுறேன்.

அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்
என்பதும் கூட உனக்கு
மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.

நீயும் உன் கட்சியும் அவதூறு
செய்யுமளவுக்கு யோக்கிய
சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?

கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்

உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்
சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,
நீயும் பார்க்கத்தானே போகிறாய்,
பார்ப்பது மட்டுமின்றி
பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,
நாங்களும் பார்ப்போம்
ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்
கைக்கூலிகளிடம்.

7:22 PM  
Anonymous Anonymous said...

நன்பா,

'நீ' சாதி பார்க்க மாட்டாய் என்பது எனக்கு ' நன்றாகவே'
தெரியும்.

என்றாலும் கேட்கிறேன் உன் சாதிக்காரன் என் வாயில்
அடித்த மூத்திரத்தை " நீ " குடித்திருக்கிறாயா ?

ஆடு,மாடு, நாய்,பன்றி எல்லாமே "பீ" பேலும்
நன்பா நீயும் கூட பீ தான் பேலுவாயா....

நானும் கூட "பீ" தான் பேலுவேன்
ஆனால் பன்றிகளோடு சேர்ந்து
நீ அதை சுவைத்திருக்கிறாயா ?

'வாய்' ப்பிருக்காது உனக்கு அதை
"விருந்தளிக்க யார்" இருக்கிறார் !
ஆனால் நன்பா உன்னுடைய 'உறவுகள்' எனக்களித்த விருந்தில்
உண்மையிலேயே நான் மூச்சுமுட்டி தினறித்தான் போனேன்.

உன் வீட்டு மாட்டுக்கொட்டாய் தான்
என் வீட்டுக்கு மாளிகை
அதுவும் பொறுக்கவில்லை
தமிழ்குடியை தாங்க வந்த புடுங்கிக்கு
கொழுத்திவிட்டார்கள்,
பச்சைப்பிள்ளைகளோடு சேர்த்து!

குழந்தை வெந்த நாற்றம் அடித்ததா நன்பா,
சாதி பார்க்காத உன் தமிழ்தேச ரத்தம் கொதித்ததா?


என் சகோதரியின் யோனியை ரத்தம் உறைய
சாதி வெறி கொண்டு குதறிய குறிகளின்
பொட்டைத்தனத்தை
கேள்வி கேட்க்காத நன்பனே வா
போராடுவோம்....


நான் தின்ற "பீ" யும்,
மூத்திரமும் சீரனமாகி
பீயும்,மூத்திரமுமாக வெளியேறவில்லை,
வெண்மணி கங்கும் தனியவில்லை,
மேலவலவு ரத்தம் இன்னும் காயவில்லை....

வா போராடுவோம்

உனக்கு இடஒதுக்கீடு
மோடிக்கு ஜனநாயகம்.

பாவெல்

5:06 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home