Thursday, June 07, 2007

"ஓய்வு - பொழுதுபோக்கு - இசை ரசனை"

"நமக்குத் தேவைப்படுவதோ புதிய உணர்வு. உழைப்பைத் துன்பமாகவும் ஒய்வை இன்பமாகவும் கருத வைக்கும் இந்த முதலாளித்துவ உடைமை உறவினை ஒழிப்பதன் மூலம் உழைப்பையே இன்பமாக உணரும் புதிய சமுகத்தைஉருவாக்கத் தேவையான - விடுதலை உணர்வு.

இந்தப் புதிய உணர்வினைத் தருகின்ற இசையையும், அந்த உணர்வினைப் பெறுகின்ற ரசயனையையும் எந்த விளம்பரதாரரும் நமக்குத் தயாரித்து வழங்க முடியாது. "
********************************************************************************************
8ம் ஆண்டு தமிழ் மக்கள் இசை விழாவில் தோழர் மருதையன் அவர்கள்
"ஓய்வு - பொழுதுபோக்கு - இசை ரசனை" என்ற தலைப்பில் ஆற்றிய
உரையினை இங்கே கேட்கலாம்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home