Thursday, August 23, 2007

உலகில் அதிகமாக தூக்கு தண்டனையினை நிறைவேற்றி மனிதர்களை கொல்வதும் அமெரிக்காதான் !!

அமெரிக்க போர்வெறியர்கள் 'சுதந்திரம்', 'பாதுகாப்பு' என்ற பெயரில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து மற்ற நாட்டு மக்களை கொல்கின்றனர். தங்கள் நாட்டில் 'சட்டம்' என்று தூக்கு தண்டனை மூலம் மக்களை கொல்கின்றனர்.

உலகில் அதிகமான மக்களை சிறையில் வைத்துள்ள நாடும் அமெரிக்காதான். அதிலும் கருப்பின மக்கள் தான் அதிகம்.

Related:

ஈராக் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி

அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு

Labels: ,

1 Comments:

Blogger மாசிலா said...

இவரின் வழக்கை விசாரித்த வக்கீல் சபை, வழக்கை தொடங்கிய ஒருமணி நேரத்திற்கு பிறகு இவர்தான் குற்றவாளி என முடிவு செய்துவிட்டதாம். அதே நாள் ஐந்து மணி நேரம் கழித்து இவருக்கு மரண தண்டனை என தீர்ப்பளித்தும் விட்டதாம்.

என்ன அநியாயம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்தார் இவருடைய உயிர் பிரிக்கப்படும் காட்சியை கண்டு களித்தனராம். தனது கடைசி மூச்சு உள்ளவரை பலமுறை தான் செய்த செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டாராம். யாருமே அதை காது கொடுத்து கேட்கவில்லையாம்.

என்ன அநியாயம் இது?

பாதிக்கப்பட்டவர் ஒரு வியட்நாமிய வமிசாவளி.

அமெரிக்கா கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் சொந்தமானது. இன்று வெள்ளையர்கள் மட்டுமே ஆண்டு மற்ற அனைவரையும் ஏய்த்து வருகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மிகவும் மனதை பாதித்த செய்தி.

பகிர்ந்தமைக்கு நன்றி கோபா.
:-(

12:52 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home