Saturday, September 01, 2007

வேணாம், குதிக்காத, மானம் போவுது.......·ப்ளீஸ், இதயாவது கட்டிக்கோ, சொல்றத கேளு, இல்லேன்னா அழுதுடுவேன்....! அழுதுடுவேன்....!!

2 Comments:

Blogger குமரன் said...

படமும், அது சொல்கிற செய்தியும் நல்ல இருக்கு.

ஆனா, கம்யூனிஸ்டுகளை அடையாளப்படுத்துவதாய், அரிவாள், சுத்தியல் கொடியை அருணாக்கயிறில் குத்திவிட்டது நல்லாயில்லைங்க!

அதுக்கு பதிலா, கொடியில், சி.பி.எம் - என எழுதியிருக்கலாம்.

7:22 PM  
Blogger கோபா said...

கம்யூனிஸ்டுகளை அடையாளப்படுத்த வில்லை, போலி கம்யூனிஸ்டுகளாகிய சி.பி.எம்,சி.பி.ஐ ஆகியவற்றை அடையாளப்படுத்த தான்.

அரிவாள், சுத்தியல் உடன் நட்சத்திரம் உள்ளதை கவனிக்கவும்.

3:20 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home